14.10.13
ராஜா ராணி
1)
கவிதையின்
முதல் வரியிலிருந்து
கடைசி வரிவரை
ஏதாவது இட்டு
நிரப்பினாலும்
அந்த ஏதாவதில்
நீ மட்டுமே
இருக்கிறாய் !!!!
2)
திசையெட்டும்
கொடி பறந்த
ராஜாவிற்கு
துரித ஸ்கலிதம்
நிலவின்
விசும்பலில்
நீள்கிறது
ராணியின்
இரவுகள்........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)