18.11.15

இம்சை



நீதான்
எனது இம்சை .........
கண் சிமிட்டல்களில்
இதயக்கதவு திறக்கிறாய்
உதட்டு சுளிப்பில்
உயிரை உருவுகிறாய்
செல்லப் பெயர் சொல்லி
சிகை கலைக்கிறாய்
மெல்லிய கிள்ளலில்
மனம் பிறள
மஞ்சள் சுகந்தம்
உளம் அதிர
முந்தானைக்காற்றில்
முகமுலர்த்தி
உந்திச்சுழி கண்டு
உன்மத்தம் கொண்டு
உன்னில்
முயங்கினேன்
மழைதுளியொத்த
வியர்வையே
எனக்கு
அமிர்தமாகும்..........

3 comments:

Nagendra Bharathi said...

கவிதை அருமை

விஜய் said...

Thanks Sir

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.