28.12.13
கவிதைகளிரண்டு - 4
1)
நிசப்த முத்தமிட எண்ணி
இட்டபின் ஒலித்த
இச்சென்பது
பிரபஞ்சத்துடன் ஆன்மா
ஒத்திசைந்த
இசையாக இருக்கலாம்............
2)
மாமா...
என்றழைத்த
வர்ஷாக்குட்டியின்
கண்களில்
GEMS
தெரிந்தது .................
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)