28.12.13

கவிதைகளிரண்டு - 4


1)

நிசப்த முத்தமிட எண்ணி  
இட்டபின் ஒலித்த 
இச்சென்பது  
பிரபஞ்சத்துடன் ஆன்மா 
ஒத்திசைந்த 
இசையாக இருக்கலாம்............


2)

மாமா...
என்றழைத்த 
வர்ஷாக்குட்டியின் 
கண்களில் 
GEMS
தெரிந்தது .................


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்....

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்த கவிதைகள்