2.11.14

குட்டிக்கவிதைகள் -5


நீ அழுது
உன் தாய் சிரித்த
ஒரே நிமிடம்
உன் தொப்புள் கொடி
அறுபட்ட நொடிதான்..........

மகரந்த தூள்களை
சேகரிக்கும்
பட்டாம்பூச்சி போல
உன் நினைவுகளை
சேகரிக்கிறேன்
காதல் கவிதை  சூலுற........