26.12.12

ஆறாம் விரல்


ஜனித்த நாள்முதல் தனது ஆறாம் விரலாய் என்னை இணைத்து
மரிக்கும் நொடி  வரை எனக்கு ஏழாம் அறிவை போதித்த
அயோத்யா ராமனாகவும்
துவாரகை கிருஷ்ணனாகவும்
விளங்கிய
எனது ஆருயிர் தந்தைக்கு
இந்த நூறாவது பதிவை
கண்ணீருடன் சமர்ப்பிக்கின்றேன்.

1 comment:

ஸ்ரீராம். said...

எங்கள் அஞ்சலிகள் விஜய்.