28.3.14

நிர்மலம்



சுவாதி முத்து 

மகரந்தத்தேன்

கறந்த பால் 

பௌர்ணமி நிலவு 

தாய்ப்பால் 

பனித்துளி 

சுத்த ஷட்ஜமம் 

ஓங்காரம் 

தமிழ் ...........

........................

பரிசுத்த பட்டியலில் 

தாயின் அன்பிற்கு 

இணையாக 

எதுவுமே இல்லை.................

3 comments:

Thenammai Lakshmanan said...

அருமை..விஜய். :)

omvijay said...

Thanks Sister after a long time


Vijay

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்