17.2.13

காம சாகரம்


பாவியர் குருதி கலக்கின்றனர்

ரோகியர் மரணிக்கிறார்கள்

போகியர் முத்தெடுக்கின்றனர்

யோகியர் கரையிலமர்ந்து சிரிக்கின்றனர்    

காமக்கடலில்................


அதர விதைகளின் 

முத்தப் பதியன்களால்  

வியர்வை பூக்கள் 

பூக்கிறது ...... 

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

விஜய் said...

நன்றி நண்பா

விஜய்

ஸ்ரீராம். said...

ஹா....!

omvijay said...

நன்றி ஸ்ரீராம்

விஜய்