30.7.13

ஒளஷதம்



நிர்ச்சலன 
நிசப்த நொடியில் 
ஆலமரத்தடியில் 
மடியில் கிடத்தி 
உதிரம் சூடாகி 
அதரம் சுவைத்தபோது 
மயிர்க்கூச்செறிந்துன் 
பூனை முடிகள் 
குத்திய காதல் வலி 
இன்று 
பிரிவின் சீழ் 
பிடித்து நிற்கிறது 

அடுத்த பிறவியிலாவது 
ஒளஷதமாய் வா............

4 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்...

பத்மா said...

aha kaathalukku maruntha

விஜய் said...

Nandri kumar

விஜய் said...

Thank u somuch madam

vijay