1.11.09

தொடர்பதிவு

சகோதரி தேனம்மை அவர்களுக்காக



1. A- Available/single - Available எப்பொழுதும் நட்புக்கு 


2. B - Best friend - இடம் பத்தாது


3. C- Cake or pie - இரண்டுமில்லை


4. D - Drink of choice - டீ (Tata life)


5.E - Essential items you use everyday - Gold kings


6. F- Favorite colour - வெளிர் பச்சை


7. G - Gummy bears or worms - ரெண்டுமில்லை


8. H - Hometown - முசிறி


9. I - Indulgence - புத்தகங்கள்


10. J - January/Feruary - ஜனவரி 27


11. K - Kids and their names - 2 பையன்கள் விஸ்வேஸ்வரன், சூர்யேஸ்வரன்


12. L - Life is incomplete with out - புன்னகை


13. M - Marriage date -  05.06.2003


14. N - Numberof siblings - 1 தங்கை ஸ்ரீவித்யா


15. O - Oranges or Apples - குளிர் ஆப்பிள்


16. P - Phobias/ Fears - bibliokleptomania


17. Q - Quotes for today - WINNERS DON'T DO DIFFERENT THINGS. THEY DO THINGS DIFFERENTLY


18. R - Reason to smile - எனது இரு கவிதைகளால்


19. S - Season - குளிர்


20. T- TAG 4 PEOPLE - புலவன் புலிகேசி, ஜீவன், சந்தான சங்கர், ரசிகை 


21. U- Unknown fact about me - Astrologer


22. V - vegetables you dont like - பாகற்காய்


23. W - Worst habbit - மிதமிஞ்சிய கோபம்


24. X - Xrays you had - இரண்டு பற்களுக்கு 


25. Y - Your favourite food - பருப்பு நெய் சாதம்


26. Z - Zodiac sign - கும்பம்


அன்பிற்கு உரியவர்கள் -  குடும்பத்தினர், நண்பர்கள் இப்பொழுது வலையுலக நண்பர்கள்


ஆசைக்குரியவர் - நிர்மலதா


இலவசமாய்க்கிடைப்பது - இலவசங்களை வெறுக்கிறேன்


ஈதலில் சிறந்தது - அன்னதானம்


உலகத்தில் பயப்படுவது - தீவிரவாதம்


ஊமை கண்ட கனவு - எப்படி சொல்ல முடியும்


எப்போதும் உடன் இருப்பது -  lighter


ஏன் இந்தப் பதிவு - சகோதரிக்காக 


ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - பிறர்க்குதவும் பணம்


ஒரு ரகசியம் - தியானமே பிரபஞ்ச ரகசியம்


ஓசையில் பிடித்தது - தபேலா


ஒளவை மொழி ஒன்று - ஆத்திச்சூடி 2009

25 comments:

புலவன் புலிகேசி said...

நண்பரே இப்போதுதான் பாலாஜி யின் அழைப்பை ஏற்று ஒரு தொடர்பதிவு எழுதி விட்டு வந்திருக்கிறேன். அடுத்து நீங்கள் நிச்சயம் எழுதுகிறேன்...

அந்த இரண்டு கவிதைகள் என்ன???

விஜய் said...

நன்றி நண்பா

எனது இரு குழந்தைகள்

விஜய்

புலவன் புலிகேசி said...

//எனது இரு குழந்தைகள்//

ஆ?? நீரன்றோ கவிஞர்...இந்த மரமண்டைக்கு சட்டென்று புரியவில்லை.......

விஜய் said...

மரத்தில் தான் மிக அழகான சிற்பம் செதுக்க முடியும்

நன்றி நண்பரே

விஜய்

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க விஜய்.....

எப்போதும் உடனிருப்பதை தூக்கிப்போட்டுடுங்க.... முயன்றால் முடியும்...உங்களால் முடியும் முடியும் முடியும்.

விஜய் said...

என் மேல் அக்கறையுடன் அறிவுரை அளித்த அரசுக்கு நன்றி

முயல்கிறேன்

விஜய்

பா.ராஜாராம் said...

கவிதைகளில் நல்ல அடர்த்தி விஜய்!கடைசி ரெண்டு கவிதைகளும் ரொம்ப பிடிச்சு இருக்கு!என்
லிபி,முற்காதல்!கலுக்குங்க மக்கா!

அப்புறம்,இந்த தொடரில் தெறிக்கும் நறுக்கு பதில்களும்!(நம்மாளா நீங்க!நமக்கு கோல்டு பில்டர்!..ஹி..ஹி..)

ஹேமா said...

நிர்மலதா உங்கள் துணைக்கவிதையின் பெயர் அழகு.விஜய்,உங்களைப் பார்த்தால் தெரியவேயில்லையே அளவுக்கு மீறின கோபக்காரர்ன்னு.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு இப்போ !

விஜய் said...

@ பா.ரா

நான் எப்பவுமே உங்கள் ஆள்தான்

நீங்களும் நேசனும் வாழ்த்தியதே எனக்கு மிகப்பெரிய கெளரவம்

மிகுந்த நன்றி

விஜய்

ராமலக்ஷ்மி said...

பதில்கள் அருமை.

விஜய் said...

@ ஹேமா

தங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

ரொம்ப பயப்படாதீங்க ஹேமா
இப்பெல்லாம் ரொம்ப கம்மி ஆயிடிச்சு

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

தங்கள் தொடர் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

மிக மிக நன்றி

விஜய்

Thenammai Lakshmanan said...

விஜய் மிக்க நன்றி விஜய்

அருமையாக உண்மையாக எழுதி உள்ளீர்கள்

ஆனல் எஸன்ஷியல் திங்ஸையும் எப்போதும் உடன் இருப்பதையும் விட்டுவிடலாம்

மற்றபடி அருமையாக உள்ளது

விஜய் said...

நன்றி சகோதரி

இப்பதிவு எழுத வைத்ததுக்கு

முயல்கிறேன்

விஜய்

சந்தான சங்கர் said...

நல்லா வந்திருக்கு விஜய்
அகரத்தின் முதலும்
ஆங்கிலத்தின் முதலும்
என்றும் தொடர வாழ்த்துகிறேன்
எனக்கு நேரமே கிடைப்பதில்லை
கண்டிப்பாய் கலந்துகொள்கிறேன் நேரம்
வாய்க்கின்றபோது..

நன்றி

சங்கர்.

விஜய் said...

நன்றி சங்கர்

அவசியம் எழுதவும்

விஜய்

இரசிகை said...

m...........yezhuthuren.

azhaippukku nantringa:)

விஜய் said...

நன்றி ரசிகை

விஜய்

பாலா said...

அண்ணா உங்களுக்குத்தான் எத்தனை நலவிரும்பி நண்பர்கள் !!!!!!
வரம் இது

விஜய் said...

நன்றி பாலா

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நிறைய பேசுவோம் பிறகு

விஜய்

தமிழ் அமுதன் said...

ரசித்தேன் ..! அழைப்புக்கு நன்றி..!

ஆனால்..! முன்னாடியே இந்த தொடர் பதிவை எழுதி இருக்கிறேன் ..!
http://pirathipalippu.blogspot.com/2009/09/blog-post_15.html

விஜய் said...

நன்றி ஜீவன்

வாழ்த்துக்கள்

விஜய்

கடல் அலைகள்... said...

//எனது இரு குழந்தைகள்//
இதை விட அழகான கவிதை எங்கு உள்ளது.

உங்களை பற்றி உண்மையான பதிவு .... அருமை தோழரே.

விஜய் said...

Blogger கடல் அலைகள்... said...

மிக்க நன்றி நண்பரே தங்களின் முதல் வருகைக்கும் அன்பார்ந்த கருத்துக்கும்

விஜய்

Anonymous said...

Hello. And Bye.