கடை வாசல் முன்பு
சுடிதார் இறுக்கி பிடித்து
பெருக்கும் பெண்களின்
கைகளில் இருக்கிறது
ஆண்களின் பார்வை ............
உலகத்திலேயே
நீளமான
அகண்ட
மைதானம் இருக்கிறதென
அவமானப்பட்டுக் கொள்ளலாம்
காவிரி பார்த்து .............
10 comments:
காவிரியின் துயரத்தை இதைவிட எளிமையான வரிகளில் யாரும் கவியெழுதிவிட முடியாது என்றே நினைக்கிறேன்... மிக அருமை...
எளிமையான வரிகளில் வலிகள்
அருமையான வரிகள்! நிஜங்கள் சுடும் வரிகள்!
வரிகள் - உண்மை... கொடுமை...
காவிரியின் நிலை சீக்கிரம் மாற வேண்டும்.
மிக்க நன்றி சாய் ரோஸ்
நன்றி சௌந்தர்
நெஞ்சார்ந்த நன்றிகள் சுரேஷ்
நன்றிகள் திண்டுக்கல் தனபாலன்
நன்றி எங்கள் ஸ்ரீராம்
Post a Comment